TNPSC Thervupettagam

மொத்த மனித உரிமை மீறல்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கௌரவம் குறித்த உண்மைக்கான சர்வதேச உரிமைகள் தினம் - மார்ச் 24

March 26 , 2020 1647 days 339 0
  • 1980 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி அன்று கொலை செய்யப்பட்ட மான்சிநொர் ஆஸ்கார் அர்னுல்போ ரோமெரோவின் நினைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் இந்த தினம் அனுசரிக்கப் படுகிறது.
  • மான்சிநொர் ரோமெரோ எல் சால்வடாரில் மிகவும் பாதிக்கப்படக் கூடிய விளிம்புநிலை மக்களுக்கு எதிராக ஏற்படும் மனித உரிமை மீறல்களை கண்டிப்பதில்  தீவிரமாக ஈடுபட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்