TNPSC Thervupettagam

மோசடி சம்பவங்கள்

April 5 , 2022 837 days 426 0
  • டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த ஒன்பது மாதக் காலக் கட்டத்தில், 27 பட்டியலிடப் பட்ட வணிக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் 96 மோசடி சம்பவங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
  • இதன் மதிப்பு மொத்தம் ரூ.34,097 கோடியாகும்.
  • பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.4,820 கோடி மதிப்பிலான மோசடி நடந்துள்ளது.
  • பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தான் அதிகபட்சமாக 13 மோசடிகள் நடந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்