TNPSC Thervupettagam

மோடிகேர்- மேற்கு வங்கம் வெளியேற்றம்

February 15 , 2018 2346 days 759 0
  • 2018-19 ஆம் நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட்டில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சுகாதார மருத்துவ காப்பீட்டு திட்டமான (Health Care Insurance Plan) “மோடி கேர்“ (Modi Care) திட்டத்திலிருந்து நாட்டின் முதல் மாநிலமாக மேற்கு வங்கம் வெளியேறியுள்ளது..
  • தன்னுடைய மருத்துவ காப்பீடு திட்டமான சுவஸ்தய சதி திட்டத்தில் (Swasthya Sathi programme) ஏற்கனவே மாநிலத்தில் 50 லட்சம் மக்கள் பதிவு செய்துள்ளனர் என காரணம் சுட்டி மேற்கு வங்கம் மோடி கேர் திட்டத்திலிருந்து வெளியேறியுள்ளது.
  • மத்திய நிதி அமைச்சரால் பிப்ரவரி 1 அன்று பொது பட்ஜெட்டில் தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் (National Health Protection Scheme- NHPS) அறிவிக்கப்பட்டது.
  • பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளின் கூட்டு மக்கட் தொகைகளைக் காட்டிலும் அதிகமான மக்கட் தொகைக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்கவல்ல உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம் இதுவேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்