அசாம் முதலமைச்சரான சர்பானந்தா சோனோவால் வனத் துறைக்கான ஒரு மோதல் எதிர்ப்புப் படையைத் தொடங்கியுள்ளார்.
மனிதர்கள் மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மனித – வன விலங்கு மோதல்கள் நடைபெறும் முக்கியமான 15 மாவட்டங்களில் இந்தப் படையானது பணியமர்த்தப்பட இருக்கின்றது.