TNPSC Thervupettagam

மோர்பி பாலம் இடிந்து விழுந்து விபத்து

November 3 , 2022 626 days 309 0
  • 135 ஆண்டுகள் பழமையான தொங்குப் பாலமானது (ஜூல்டோ புல்), மீண்டும் திறக்கப் பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு இடிந்து விழுந்து விபத்தானது.
  • இது குஜராத்தில் மோர்பி நகரத்தில் பாயும் மச்சு ஆற்றின் மீது அமைந்துள்ள 230-மீட்டர் நீளம் (750 அடி) மற்றும் 1.25-மீட்டர் அகலம் (4.1 அடி) கொண்ட நடைபாதை தொங்குப் பாலம் ஆகும்.
  • இது இந்தியாவில் 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது கட்டப்பட்டு 1879 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதியன்று திறக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்