TNPSC Thervupettagam

யமுனையில் அம்மோனியாவின் அளவுகள் அதிகரிப்பு

November 5 , 2020 1355 days 547 0
  • யமுனையாற்றில் அம்மோனியா அளவானது, ஒரு மில்லியனுக்கு 3 பகுதிகள் (parts per million - ppm) என்ற அளவினை எட்டியுள்ளது .
  • இந்தியத் தர நிர்ணயப் பணியகத்தின் படி, இது ஏற்றுக் கொள்ளத் தக்க வரம்பான 0.5 ppm என்ற அளவை விட கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகமாகும்.
  • அம்மோனியா ஒரு நிறமற்ற வாயுவாகும்.
  • இது ஹைட்ரஜன் மற்றும் நைட்ரஜனைக் கொண்டுள்ளது.
  • உரங்கள், நெகிழிகள், செயற்கை இழைகள், சாயங்கள் மற்றும் பிற பொருட்களின் உற்பத்தியில் இது ஒரு தொழில்துறை இரசாயனமாக பயன்படுத்தப்படுகிறது.
  • கரிமக் கழிவுப் பொருட்களின் சிதைவிலிருந்து சுற்றுச்சூழலில் இயற்கையாகவே அம்மோனியா உருவாகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்