TNPSC Thervupettagam
July 15 , 2021 1107 days 507 0
  • இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யஷ்பால் சர்மா காலமானார்.
  • இவர் 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் ஓர் அங்கமாக இருந்தவர் ஆவார்.
  • பஞ்சாபில் பிறந்த இவர் பஞ்சாப், ஹரியானா மற்றும் ரயில்வே உள்ளிட்ட மூன்று அணிகளின் சார்பாக ரஞ்சிக் கோப்பைப் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்