52 ஆயிரம் ஆண்டுகளாக யாங்க்டி குடி பள்ளத்தாக்கில் பல பனிப்பாறை உருவாக்க நிகழ்வுகள் காணப் படுகின்றன.
அவை பருவநிலை மாறுபாட்டுடன் ஒத்திசைகின்றன.
குடி பள்ளத்தாக்கு என்பது இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் குமாவோன் பிரிவில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இமயமலைப் பள்ளத் தாக்கு ஆகும்.