TNPSC Thervupettagam

யுட்டிலிட்டி பிட்டர் நிறுவன காடழிப்பு அறிக்கை

March 28 , 2023 479 days 220 0
  • இந்த அறிக்கை கடந்த 30 ஆண்டுகளில் 98 நாடுகளில் நிகழ்ந்த காடழிப்பு குறித்தப் போக்குகளை ஆய்வு செய்தது.
  • 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பதிவு செய்யப்பட்ட ஒரு மிகப் பெரிய எழுச்சியுடன், கடந்த 30 ஆண்டுகளில் காடுகளை அழிப்பதில் இந்தியா ஒரு மிக உயர்ந்த வளர்ச்சியைக் கண்டுள்ளது.
  • இந்த ஆண்டுகளில், சராசரியாக 668,400 ஹெக்டேர் காடுகளை அழிப்பதன் மூலம், பிரேசிலுக்கு அடுத்தபடியாக நாடு இரண்டாவது இடத்தில் இருந்தது.
  • இந்தோனேசியாவில் பாமாயில் பயிரிடப் பட்டதால் குறிப்பிடத்தக்க அளவு காடுகள் இழப்பு ஏற்பட்டது.
  • உலகளவில் கணிசமான காடழிப்புக்கு சோயாபீன் சாகுபடியும் காரணமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்