TNPSC Thervupettagam
September 19 , 2021 1040 days 412 0
  • கல்வி அமைச்சகத்தினால் நடத்தப்படும் தேசிய திறந்தநிலைப் பள்ளியானது இந்த உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
  • தொழில்நுட்பம் மூலம் இயக்கப்பட்ட அனைவரையும் உள்ளடக்கிய கற்றல் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்குக் கல்வி கற்பிக்கச் செய்ததற்காக இந்த அங்கீகாரம் அதற்கு கிடைத்துள்ளது.
  • இந்தப் பள்ளியானது இந்திய சைகை மொழி அடிப்படையிலான உள்ளடக்கத்தின் மீது ஒரு குறிப்பிட்ட கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்