வியத்தகு கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் 2003 ஆம் ஆண்டு உடன்படிக்கையின் அரசுகளுக்கிடையேயான குழுவின் உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டு உடன்படிக்கையின் அரசுகளுக்கிடையேயான குழுவானது 24 உறுப்பினர்களை உள்ளடக்கியது.
இந்தியா 2022 முதல் 2026 ஆம் ஆண்டு வரையில் இதன் உறுப்பினராக இருக்கும்.
இதற்கு முன்னதாக, இந்தியா 2006-2010 மற்றும் 2014-2018 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை இந்தக் குழுவில் உறுப்பினராக இருந்தது.
"வியத்தகு கலாச்சாரப்பாரம்பரியத்தைப் பாதுகாக்கச் செய்வதற்கான அரசுகளுக்கு இடையேயான குழுவின்" முக்கியச் செயல்பாடுகள் பின்வருமாறு
உடன்படிக்கையின் நோக்கங்களை ஊக்குவித்தல்
சிறந்த நடைமுறைகள் பற்றிய வழிகாட்டுதல்களை வழங்குதல்