TNPSC Thervupettagam

யுனைட் அவேர் தரவுத் தளம்

April 10 , 2024 100 days 197 0
  • அமைதிப் படையினருக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்புக் கூறலை ஊக்குவிக்கும் முயற்சியில், 40 உறுப்பினர் நாடுகளை உள்ளடக்கிய இந்தியா தலைமையிலான தோழமைக் குழு (GOF) தனது இரண்டாவது கூட்டத்தை நடத்தியது.
  • இந்தக் கூட்டத்தில், அமைதிப் படையினருக்கு எதிரான குற்றங்களைப் பதிவு செய்யவும்  குற்றவாளிகளைப் பொறுப்புக் கூற வைப்பதில் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய தரவுத் தளத்தை (யுனைட் அவேர் பிளாட்பார்ம்) இந்தியா அறிமுகப் படுத்தியுள்ளது.
  • ஓர் இயங்கலை களஞ்சியமாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தரவுத்தளம் ஆனது, அமைதிப் படைக்கு எதிரான தீங்கிழைக்கும் செயல்களின் வழக்குகளைக் கண்காணித்துத் தீர்வு காண்பதற்காக செயலகம் மற்றும் உறுப்பினர் நாடுகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்