மத்தியப் பிரதேசத்தின் நகர்ப்புறங்களில் இருக்கும் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த இளைஞர்களுக்காக "யுவ சுவாபிமான் யோஜனா" என்ற திட்டத்தை அம்மாநில முதல்வர் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் இருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படவிருக்கிறது.
மேலும் இவர்களுக்கு திறன் பயிற்சியும் அளிக்கப்படவிருக்கிறது.