யோகா மேம்பாடு மற்றும் அதன் முன்னேற்றத்திற்கான சிறந்த பங்களிப்பிற்காக வழங்கப்படும் 2019 ஆம் ஆண்டிற்கான பிரதமரின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த விருதுகளானது யோகாவை மேம்படுத்துவதற்காகவும் அதை முன்னேற்றுவதற்காகவும் அளிக்கப்பட்ட சிறந்த பங்களிப்பிற்காக வழங்கப்படுகின்றது.
குஜராத்தைச் சேர்ந்த லைப் மிஷனின் சுவாமி ராஜாஸ்ரீ முனி, இத்தாலியின் அன்டோனீட்டா, பீகாரின் யோகாப் பள்ளி, ஜப்பானைச் சேர்ந்த முங்கர் மற்றும் ஜப்பான் யோகா நிகேதன் ஆகியோர் இவ்வருட விருதினைப் பெறும் நபர்களாவர்.