தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அந்தராஷ்ட்ரிய யோகா திவாஸ் ஊடக மாநாட்டு விருதுகளை ஏற்படுத்தி இருக்கின்றது.
இவ்விருது ஜீன் 21-ம் தேதியன்று நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியின்போது யோகாவைப் பரவச் செய்வதில் உதவிட ஊடகத்தை ஊக்குவித்திட எண்ணுகின்றது.
மொத்தத்தில் 33 விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. அவற்றில் மூன்று முக்கிய முறைகளான அச்சு, வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றிற்கு ஒவ்வொன்றிற்கும் 11 விருதுகள் வழங்கப்படும்.
எட்டாவது பட்டியல் மொழிகளின் அனைத்து சக மொழிகளிலும் ஆங்கிலத்திலும் பணிபுரியும் ஊடக நிறுவனங்கள் இவ்விருதினைப் பெறுவதற்குத் தகுதியுடையவையாகும்.