TNPSC Thervupettagam

ரஞ்சிக் கோப்பை - கிரிக்கெட்

February 7 , 2021 1260 days 550 0
  • 87 ஆண்டுகளில் முதல் முறையாக, ரஞ்சிக் கோப்பைக்கான போட்டி ரத்து செய்யப் படுகிறது.
  • இது இந்தியாவின்  முதல் தர உள்நாட்டு கிரிக்கெட் போட்டியாகும்.
  • இது 1892 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • சட்டமறுப்பு இயக்கம் காரணமாக இது 1930-31 ஆம் ஆண்டு முதல் 1931-34 ஆம் ஆண்டு வரை ரத்து செய்யப் பட்டது.  
  • உலகப் போர்களின் போதும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளை நடத்திய ஒரே நாடு இந்தியாவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்