தெற்காசியாவில் காலனித்துவத்திற்குப் பிந்தைய வரலாற்றின் ஆய்வின் மேம்பாட்டில் அவர் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளார்.
இவர் பணியாற்றிய “சபால்டர்ன்” (விளிம்பு நிலைப் பார்வை) என்ற பதம் ஆனது தற்போது ஊடகங்களிலும் அன்றாட வாழ்க்கையின் உரையாடல்களிலும் நன்கு அறியப் பட்ட ஒன்றாகி விட்டது.
“சபால்டர்ன்” என்ற ஒரு சொல் இத்தாலிய மார்க்சிஸ்ட் அறிஞரான அன்டோனியோ கிராம்சியின் படைப்பிலிருந்துப் பெறப்பட்டது.