TNPSC Thervupettagam

ரமேஷ் சந்த் பணிக் குழு

August 29 , 2020 1424 days 653 0
  • நிதி ஆயோக்கினால் அமைக்கப்பட்ட ரமேஷ் சந்த் பணிக்குழுவானது கரும்பு விலைகளை சர்க்கரை விலையுடன் இணைக்கப் பரிந்துரைத்துள்ளது.
  • இந்தப் பணிக் குழுவானது இந்தத் தொழிற்துறையை நல்ல நிதியியல் வளத்துடன் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று கூறுகின்றது.
  • இந்த பணிக்குழுவானது தனது அறிக்கையில், குறைந்தபட்ச சர்க்கரை விலையில், ஒரு முறை அதிகரிப்பு செய்வதற்கு வேண்டி அதாவது 1கிலோவிற்கு ரூ.33 என்ற அளவிற்கு அதிகரிப்பதற்குப் பரிந்துரை செய்துள்ளது.
  • பணிக்குழுவின் இந்த அறிக்கையானது, 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இறுதி செய்யப்பட்டு, ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்