TNPSC Thervupettagam

ரவீந்திரநாத் தாகூர் இலக்கியப் பரிசு

December 28 , 2022 572 days 434 0
  • ரவீந்திரநாத் தாகூர் இலக்கியப் பரிசை சுதீப் சென் மற்றும் ஷோபனா குமார் ஆகியோர் கூட்டாக வென்றுள்ளனர்.
  • சுதீப் தனது ‘ஆந்த்ரோபோசீன்: காலநிலை மாற்றம், தொற்றுநோய், ஆறுதல் (பிப்பா ரான் புக்ஸ் & மீடியா, 2021)’ என்ற புத்தகத்திற்காக இந்த விருதைப் பெற்றார்.
  • ஷோபனா தனது ஹைபுன் வடிவ கவிதைத் தொகுப்பான “வானம் நிறைந்த விருப்பப் பட்டியல்”  (ரெட் ரிவர், 2021)  எனும் நூலுக்காக விருது பெற்றார்.
  • ரவீந்திரநாத் தாகூர் இலக்கியப் பரிசானது ஆண்டுதோறும் இலக்கிய மற்றும் சமூக மாற்றச் சாதனைகளை அங்கீகரிப்பதற்காக 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்