TNPSC Thervupettagam

ரவீந்திரநாத் தாகூர் ஜெயந்தி - மே 07

May 10 , 2024 70 days 228 0
  • 1861 ஆம் ஆண்டு மே 07 ஆம் தேதியன்று, ரவீந்திரநாத் தாகூர் கொல்கத்தாவில் உள்ள ஜோராசங்கோ தாகுர்பாரி எனுமிடத்தில் பிறந்தார்.
  • இவர் கவிஞர், பாடலாசிரியர், நாடக ஆசிரியர், நாவலாசிரியர், எழுத்தாளர் மற்றும் தத்துவஞானி எனப் பன்முகம் கொண்டவர் ஆவார்.
  • 1913 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற இவர் முதல் ஐரோப்பியர் அல்லாத நபர் ஆவார்.
  • இந்தியா, வங்காளதேசம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான தேசிய கீதங்களையும் அவர் எழுதியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்