TNPSC Thervupettagam
August 3 , 2019 1822 days 770 0
  • என்டிடிவியைச் (NDTV) சேர்ந்த பத்திரிக்கையாளரான ரவீஷ் குமார் 2019 ஆம் ஆண்டின் ரமோன் மகசேசே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 
  • “குரலற்றவர்களுக்காக குரலைக் கொடுப்பதற்குப் பத்திரிக்கையைப் பயன்படுத்தியதற்காகவும்” மிக உயரிய தரமுள்ள அறம் சார்ந்த பத்திரிக்கைத் துறைக்கு அயராது பாடுபட்டதற்காகவும் இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
  • மகசேசே விருது என்பது ஆசியாவைச் சேர்ந்த தனிப்பட்ட நபர்களுக்கும் அமைப்புகளுக்கும் வழங்கப்படும் மிக உயரிய கௌரவ விருதாகும். இது பெரும்பாலும் நோபல் பரிசின் ஆசியப் பதிப்பு என்று அழைக்கப்படுகின்றது.
  • இந்த விருதை வெற்ற மற்ற வெற்றியாளர்கள்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்