ரஸ்கின் பாண்ட் - புதிய புத்தகம்
June 27 , 2021
1125 days
554
- இந்தியப் பிரித்தானிய நூலாசிரியரான ரஸ்கின் பாண்ட் “It’s a Wonderful Life” எனும் புதிய ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
- இது அலெப் என்ற ஒரு புத்தக நிறுவனத்தினால் வெளியிடப்படுகிறது.
- இவர் பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூசன் ஆகிய விருதுகளைப் பெற்றவராவார்.
- இவருடைய முதல் புத்தகம் “The Room on the Roof” என்பதாகும்.
Post Views:
554