TNPSC Thervupettagam

ரஸ்கின் பாண்ட் - புதிய புத்தகம்

June 27 , 2021 1125 days 552 0
  • இந்தியப் பிரித்தானிய நூலாசிரியரான ரஸ்கின் பாண்ட் “It’s a Wonderful Life” எனும் புதிய ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
  • இது அலெப் என்ற ஒரு  புத்தக நிறுவனத்தினால் வெளியிடப்படுகிறது.
  • இவர் பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூசன் ஆகிய விருதுகளைப் பெற்றவராவார்.
  • இவருடைய முதல் புத்தகம் “The Room on the Roof” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்