TNPSC Thervupettagam

ராஜஸ்தான் சிறை விதிகள் - 1951

February 18 , 2021 1285 days 570 0
  • ராஜஸ்தான் அரசானது 1951 ஆம் ஆண்டின் ராஜஸ்தான் சிறை விதிகளைத் திருத்தியது.
  • இந்த நடவடிக்கையானது சாதி அடிப்படையில் வேலை ஒதுக்குவதை நீக்குதலை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • முன்னதாக, சிறைக்குள் நுழையும் ஒவ்வொரு நபரிடமும் அவரது சாதி குறித்து கேட்கப் பட்டன.
  • அவர்களின் சாதி அடையாளம் காணப்பட்டவுடன் கழிப்பறைகளைச் சுத்தம் செய்தல், சிறைச்சாலையைத் துடைப்பது போன்ற மோசமான வேலைகள் அவர்களுக்கு ஒதுக்கப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்