TNPSC Thervupettagam

ராஜஸ்தான் தினம் - மார்ச் 30

March 31 , 2024 110 days 163 0
  • சுதந்திரத்தின் போது, ​​ராஜஸ்தானில் மொத்தம் 22 சுதேச அரசுகள் இருந்தன.
  • 1949 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதியன்று இந்த ராஜபுதின மாகாணம் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப் பட்டதன் மூலம் இந்த ராஜஸ்தான் மாநிலம் உருவாக்கப் பட்டது.
  • மிகப்பெரிய நகரமான ஜெய்ப்பூர் இம்மாநிலத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.
  • முன்பு இருந்த சுதேச அரசுகளின் இணைப்பு மீதான நடைமுறையானது 1948 ஆம் ஆண்டு மார்ச் 18 முதல் 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 வரையில் நீடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்