TNPSC Thervupettagam

ராஜஸ்தான் தினம் - மார்ச் 30

April 2 , 2023 510 days 201 0
  • 1949 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதியன்று ஜோத்பூர், ஜெய்ப்பூர், ஜெய்சால்மர் மற்றும் பிகானிர் ஆகிய சில சமஸ்தானங்கள் ஒன்றிணைக்கப்பட்டு 'மாபெரும் ராஜஸ்தான் ஒன்றியம்' ஆக மாறியது.
  • 1949 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதியன்று மத்ஸ்ய ஒன்றியமானது மாபெரும் ராஜஸ்தான் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டு ஒற்றை மற்றும் ஒருங்கிணைந்த ராஜஸ்தான் மாநிலத்தினை உருவாக்கியது.
  • 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று மாநில மறுசீரமைப்புச் சட்டமானது ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு சில சிறிய மாற்றங்களைக் கொண்டு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்