July 29 , 2022
723 days
390
- தெலுங்கானா அரசின் ஸ்திரீ நிதி கடன் கூட்டுறவுக் கூட்டமைப்புடன் ராஜஸ்தான் மாநில அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது.
- இது முதன்முறையாக "ராஜஸ்தான் மகிளா நிதி" என்று முழுவதுமாக பெண்கள் மட்டும் நடத்தும் கூட்டுறவு வங்கியை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது அவர்களின் நிறுவனங்களுக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை ஊக்குவிக்கும்.
- இது முழுவதுமாக பெண் ஊழியர்களால் இயக்கப்படும்.
Post Views:
390