TNPSC Thervupettagam
September 19 , 2021 1040 days 400 0
  • மிகவும் மதிப்புமிக்க ‘ராஜ்பாஷா கீர்த்தி புரஸ்கார்’ விருதானது விசாகப்பட்டினம் எஃகு ஆலைக்கு வழங்கப்பட்டுள்ளது (முதல் பரிசு).
  • இந்தியை ஆட்சி மொழியாகச் செயல்படுத்தச் செய்வதற்கான முயற்சிகளை அங்கீகரிக்கச் செய்ததற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
  • தேசியக் கனிம மேம்பாட்டு நிறுவனமானது பொதுத் துறை நிறுவனங்கள் என்ற பிரிவில் 3வது பரிசினைப் பெற்றுள்ளது.
  • தேசியக் கனிம மேம்பாட்டு நிறுவனமானது எஃகு அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.
  • கடந்த மூன்று ஆண்டுகளாக இந்நிறுவனம் இந்த விருதை வென்று வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்