TNPSC Thervupettagam

ராஜ்மார்க் யாத்ரா செயலி

August 6 , 2023 351 days 245 0
  • இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆனது 'ராஜ்மார்க் யாத்ரா' என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • நெடுஞ்சாலைகளில் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதையும், ‘குடிமக்களின் பயனை மையமாகக் கொண்ட ஒருங்கிணைந்த ஒரு கைபேசிச் செயலியினை’ உருவாக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது இந்தியாவின் நெடுஞ்சாலைகள் பற்றிய விரிவான தகவல்களைப் பயணிகளுக்கு வழங்க உதவுவதோடு, அவர்களுக்கு ஒரு மகத்தான குறைதீர்ப்பு நெறிமுறையையும் வழங்கும்.
  • ராஜ்மார்க் யாத்ரா செயலியின் 4 அத்தியாவசிய அம்சங்கள்:
    • அத்தியாவசிய நெடுஞ்சாலை தகவல்
    • புகார் தீர்வு செயல்முறை
    • FASTag சேவைகள்
    • பாதுகாப்பான வாகன ஓட்டுதல் அம்சங்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்