இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஆனது 'ராஜ்மார்க் யாத்ரா' என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
நெடுஞ்சாலைகளில் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதையும், ‘குடிமக்களின் பயனை மையமாகக் கொண்ட ஒருங்கிணைந்த ஒரு கைபேசிச் செயலியினை’ உருவாக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது இந்தியாவின் நெடுஞ்சாலைகள் பற்றிய விரிவான தகவல்களைப் பயணிகளுக்கு வழங்க உதவுவதோடு, அவர்களுக்கு ஒரு மகத்தான குறைதீர்ப்பு நெறிமுறையையும் வழங்கும்.