TNPSC Thervupettagam

ராணி சென்னம்மா ஜெயந்தி

October 26 , 2021 1034 days 671 0
  • கர்நாடக மாநிலமானது அக்டோபர் 23 ஆம் தேதி அன்று கிட்டூர் ராணி சென்னம்மா ஜெயந்தியினைக் கொண்டாடியது.
  • கிட்டூர் சென்னம்மா, 1778 ஆம் ஆண்டு அக்டோபர் 23 அன்று பிறந்தார்.
  • இவர் லிங்காயத் என்ற சமூகத்தினைச் சேர்ந்தவர் ஆவார்.
  • இவர் 1824 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக ஓர் ஆயுதம் ஏந்திய ஒரு கிளர்ச்சியை வழி நடத்தினார்.   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்