TNPSC Thervupettagam

ராணி ஜார்ஜ் குழு

July 10 , 2018 2202 days 621 0
  • மாநிலத்திற்கான அதிகாரப் பூர்வமான பாடலைத் தேர்ந்தெடுப்பதற்கு சிறந்த எழுத்தாளர்கள் மற்றும் மொழி நடை நிபுணர்கள் கொண்ட குழுவினை கேரள அரசு அமைத்துள்ளது.
  • கலாச்சாரத் துறை செயலாளர் ராணி ஜார்ஜ் இக்குழுவின் ஒருங்கிணைப்பளராக இருப்பார்.
  • சிறந்த விமர்சகர் லீலாவதி, கவிஞர் ஏழச்சேரி ராமச்சந்திரன், M.M. பஷிர், M.R.ராகவா வாரியர் மற்றும் K.P.மோகனன் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
  • அகாடமியால் பெறப்பட்ட மற்றும் இறுதிபடுத்தப்பட்ட பதிவுகளிலிருந்து இந்நிபுணர் குழு பொருத்தமான பாடலைத் தேர்வு செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்