மேற்கு வங்கத்தின் தி இந்து என்ற பத்திரிக்கையின் நிருபர் சிவ சஹாய் சிங், இந்தியாவின் ‘புலனாகாதப் பகுதிகளை வெளிக் கொணர்தல்’ என்ற பிரிவில் ராம்நாத் கோயங்கா என்ற ஒரு விருதினை வென்றார்.
இந்த விருதானது 2019 ஆம் ஆண்டில் இவர் எழுதிய “Death by Digital Exclusion” என்ற ஒரு கதைக்காக வழங்கப்பட்டது.
பொது விநியோக முறையின் நன்மைகளைப் பெறுவதற்கான விளிம்பு நிலையில் வாழும் நலிவடைந்த மக்கள் மீது ஜார்க்கண்ட் அரசு எவ்வாறு டிஜிட்டல் மயமாக்கலை புகுத்தியது என இக்கதை வெளிப் படுத்தியது.
தி குயின்ட் என்ற இணைய இதழின் திரிதிப் K. மண்டல், இதே பிரிவின் கீழ் ஒளிபரப்பு ஊடக வெற்றியாளர் என்ற விருதினைப் பெற்றார்.