TNPSC Thervupettagam
December 13 , 2021 954 days 517 0
  • கட்டிடக் கலைக்கான உலகின் உயரிய விருதினை ராயல் (அரசு) தங்கப் பதக்கமானது (2022) கட்டிடக்கலை நிபுணர் பாலகிருஷ்ண தோஷி என்பவருக்கு வழங்கப்பட உள்ளது.
  • 94 வயதான தோஷி தனது கற்பித்தல் மற்றும் பயிற்சி மூலமாக இந்தியாவிலும் அதன் அருகமைந்த பகுதிகளிலும் கட்டிடக்கலையின் போக்கில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
  • ராயல் தங்கப் பதக்கமானது அரசி இரண்டாம் எலிசபெத் அவர்களால் தனிப்பட்ட முறையில் அங்கீகரிக்கப்பட்டதாகும்.
  • கட்டிடக் கலையின் மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க  தாக்கத்தை ஏற்படுத்திய ஒருவர் அல்லது குழுமத்திற்கு இந்தப் பதக்கமானது வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்