TNPSC Thervupettagam

ருதார் செயற்கை சுவாசக் கருவி

May 3 , 2020 1542 days 666 0
  • மும்பை  இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஸ்ரீ நகரில் உள்ள தேசியத் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றைச் சேர்ந்த பொறியியல் மாணவர்களைக் கொண்ட ஒரு குழுவானது செயற்கை சுவாசக் கருவிகளின் தேவை குறித்த பிரச்சினையைத் தீர்க்க முன்வந்துள்ளது. 
  • இக்குழுவானது உள்ளூரில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி ருதார் என்ற குறைந்த செலவு கொண்ட செயற்கை சுவாசக் கருவிகளை உருவாக்கி உள்ளது.
  • இந்த செயற்கை சுவாசக் கருவியானது ஜம்மு காஷ்மீர் அறிவியல் & தொழில்நுட்பத்தின் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் உள்ள வடிவமைப்புப் புத்தாக்க மையத்தின் உதவியைப் பெற்று வடிவமைக்கப் பட்டுள்ளது. 
  • இந்த மையமானது இந்திய அரசின் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் ஒரு முன்னெடுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்