TNPSC Thervupettagam

ருபினா பிரான்சிஸ்

July 26 , 2021 1091 days 520 0
  • மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு துப்பாக்கி சுடும் வீராங்கனையான ருபினா பிரான்சிஸ் பெருவில் நடைபெற்று வரும் பாரா விளையாட்டு கோப்பைப் போட்டியில் உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
  • இவர் மகளிருக்கான பாரா விளையாட்டுப் போட்டியின் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
  • இந்த வெற்றியின் மூலம் 2020 ஆம் ஆண்டு டோக்கியோ கோடைகால ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்கான வாய்ப்பினையும் இவர் பெற்று உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்