TNPSC Thervupettagam

ருவாண்டாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்

July 12 , 2018 2202 days 579 0
  • நடைமுறைக்கு வந்த 76 வருடங்களில் மாநிலங்களவை, இருநாடுகளின் பாராளுமன்றங்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தையை ஊக்குவிக்கும் நோக்கில் ருவாண்டாவின் செனட்டோடு முதன்முதலாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.
  • இதுபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முதல் மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு ஆவார். இந்த ஒப்பந்தம் ருவாண்டா செனட்டின் சிறப்புத்தலைவர் பெர்னாட் மகுஸாவுடன் கையெழுத்தானது.
  • பெர்னாட் மகுஸாவின் தலைமையிலான மூன்று செனட்டர் பிரதிநிதிகள் குழு, மற்ற நாடுகளின் மேலவைகளிலிருந்து இந்தியாவிற்கு வருகை தந்த முதல் பிரத்யேக குழுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்