TNPSC Thervupettagam
August 8 , 2021 1082 days 491 0
  • தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரான ரேகா சர்மா அவர்களின் பதவிக் காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.
  • கொரோனா பெருந்தொற்றுக் காலங்களில் வீடுகளில் தனியாக சிக்கித் தவிக்கும் முதியவர்களுக்கு உதவுவதற்காக வேண்டி “Happy to Help” எனும் சிறப்புப் படைப் பிரிவை உருவாக்கியதில் ரேகா சர்மா முன்னோடியாக திகழ்ந்தார்.
  • மேலும் பெருந்தொற்றுக் காலங்களில் மகளிர் தங்களது வழக்குகளைப் பதிவு செய்வதற்காக வேண்டி ஒரு வாட்ஸ்அப் எண்ணினைத் தொடங்கியதற்காகவும் சேர்த்து அவருக்குப் பாராட்டுகள் வழங்கப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்