TNPSC Thervupettagam

ரேஷன் பொருள்கள் விநியோகம் – தமிழ்நாடு

February 29 , 2020 1604 days 715 0
  • குடும்ப அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் தற்பொழுது மாவட்டங்களில் உள்ள எந்தவொரு நியாய விலைக் கடையிலிருந்தும் ரேஷன் பொருள்களை வாங்க முடியும்.
  • இந்தத் திட்டமானது தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்தத் திட்டமானது நான்கு மாதங்களுக்குள் விரிவாக்கத் திட்டமிடப் பட்டுள்ளது.
  • இந்த முன்முயற்சியானது ‘ஒரு தேசம், ஒரு ரேஷன் அட்டை’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்