TNPSC Thervupettagam

ரைசினா பேச்சு வார்த்தை மாநாடு 2024

February 27 , 2024 144 days 195 0
  • ஒன்பதாவது ரைசினா பேச்சு வார்த்தையானது புது டெல்லியில் நடைபெற்றது.
  • இந்தப் பேச்சுவார்த்தையின் தொடக்கக் கூட்டத்தின் போது, கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தலைமை விருந்தினராக அதில் கலந்து கொண்டார்.
  • ரைசினா பேச்சுவார்த்தை என்பது புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரம் பற்றிய வருடாந்திர மாநாடு ஆகும்.
  • இது உலகம் எதிர்கொள்ளும் மிகவும் சவாலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான பேச்சுவார்த்தையின் கருத்துரு, "சதுரங்கம்: மோதல், போட்டி, கூட்டுறவு, புத்தாக்கம்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்