TNPSC Thervupettagam
January 31 , 2019 1998 days 538 0
  • பார்வையற்றோருக்கு ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண்பதற்கு உதவும் ரோஷிணி எனும் செயலியை IIT-ரோபர் ஆனது உருவாக்கியுள்ளது.
  • இந்த செயலியானது பழைய மற்றும் புதிய ரூபாய் நோட்டுகளை அடையாளம் கண்டு உங்கள் கையில் வைத்திருப்பது எந்த ரூபாய் நோட்டுக்கள் என்பது பற்றிய தகவல்களை ஒலி வடிவில் வழங்கும்.
  • இந்திய ரூபாய் நோட்டுக்களை அடையாளம் காணும் முதல் ஆண்ட்ராய்டு செயலி ரோஷிணி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்