TNPSC Thervupettagam

ரோஹிங்கியா அகதிகள்

January 17 , 2020 1682 days 561 0
  • வங்க தேச அரசானது 100,000 ரோஹிங்கியா அகதிகளை அந்நாட்டைச் சேர்ந்த பாசன் சார் தீவில் தங்க வைக்கத் திட்டமிட்டுள்ளது.
  • மழைக் காலங்களில் வழக்கமாக நீரில் மூழ்கியிருக்கும் தீவான பாசன் சார் தீவின் கரையோரப் பகுதிகளானவை ரோஹிங்கியாக்களை அங்கு இடமாற்றம் செய்வதற்காக வெள்ளப் பெருக்குத் தடுப்புப் பாதுகாப்புடன் பலப்படுத்தப் பட்டுள்ளன.
  • இந்தத் தீவானது ஹதியா உபசிலா என்றும் அழைக்கப் படுகின்றது.
  • ரோஹிங்கியாக்கள் இன மோதல் காரணமாக மியான்மரிலிருந்து வங்க தேசத்திற்குத்  தப்பிச் சென்றனர்.
  • இந்திய அரசானது ரோஹிங்கியாக்களை மியான்மருக்குத் திருப்பி அனுப்புகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்