TNPSC Thervupettagam

ரோஹிங்கியா பிரச்சினை

November 26 , 2020 1378 days 620 0
  • இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றினால் சமர்ப்பிக்கப்பட்ட ரோஹிங்கியா பிரச்சினைக்கு வேண்டிய ஒரு அவசரத் தீர்வினை வலியுறுத்தும் ஒரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகளானது ஏற்றுக் கொண்டது.
  • இந்தத் தீர்மானமானது ரோஹிங்கியா மக்களுக்குக் குடியுரிமை வழங்குதல், தங்களின் இல்லங்களுக்கு அவர்கள் பாதுகாப்பாகவும் நிலையாகவும் திரும்புதல் உள்ளிட்ட ரோஹிங்கியாக்களின் பிரச்சினைக்கான மூலக் காரணத்தைக் களைவதற்கு மியான்மரின் சார்பாக குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி வலியுறுத்துகின்றது.
  • மேலும் இந்தத் தீர்மானமானது இடம்பெயர்ந்த ரோஹிங்கியாக்களுக்கு இடம் அளித்து உதவிய வங்கதேசத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக வேண்டி அந்நாட்டைப் பாராட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்