மியான்மரின் தலைவரான ஆங் சான் சூகி என்பவர் இனப் படுகொலை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மருக்கு ஆதரவாகப் பேசினார்.
இது ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் காம்பியா நாட்டினால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கு ஆகும்.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரில் அதிக சதவீத அளவில் முஸ்லீம்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் ரக்கைன் என்ற மாகாணத்தில் வாழ்கின்றனர்.