TNPSC Thervupettagam

லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் – 2020

October 30 , 2020 1401 days 451 0
  • லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரமானது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 27 முதல் நவம்பர் 02 வரை அனுசரிக்கப்பட உள்ளது.
  • இந்த வாரமானது குடிமக்கள் பங்கேற்பின் மூலம் பொது வாழ்வில் நேர்மை மற்றும் கடமை தவறாமையை நோக்கிய பொறுப்புடைமை ஆகியவற்றை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான கருத்துரு, “சட்டாரக் பாரத், சம்ரித் பாரத் என்பதாகும்.
  • இது விழிப்புணர்வு இந்தியா, வளமான இந்தியா என்பதைக் குறிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்