ஜம்மு & காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் “ஊதாப் புரட்சியை” தொடங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் மூலம் CSIR-IIIM நிறுவனம் மேற்கொள்ளும் அரோமா திட்டத்தின் கீழ் லாவெண்டர் சாகுபடியை ஊக்குவிப்பதன் மூலம் ஊதாப் புரட்சியானது திட்டமிடப்படும்.