இது 2021 ஆம் ஆண்டு நவம்பர் 06 முதல் நவம்பர் 30 வரையில் பொழிகின்ற வருடாந்திர லியோனைட்ஸ் விண்கல் பொழிவானது தொடங்கியது.
இந்த விண்கல் பொழிவானது நவம்பர் 17 அன்று உச்சத்தை அடையும்.
இந்த உச்ச நிலையானது விண்கல் கூளங்களின் அடர்த்தி மிகுந்த பகுதி வழியே புவி கடந்து செல்லும் போது நிகழும்.
நவம்பர் 17 அன்று புவியிலிருந்து காஸ்மிக் கூளங்களை மக்கள் பார்க்க இயலும்.
இந்த விண்கல் பொழிவை ஏற்படுத்தும் கூளமானது லியோ விண்மீன் தொகுப்பிலுள்ள “55P/Temple-Tuttle” எனப் பெயரிடப்பட்ட ஒரு சிறியக் குள்ளக்கோளிலிருந்து உருவாகச் செய்கின்றன.