TNPSC Thervupettagam

லூய் – காய் - நி திருவிழா

February 18 , 2020 1654 days 586 0
  • மணிப்பூரில் உள்ள நாகா பழங்குடியினர் மணிப்பூரில் விதை விதைப்புத் திருவிழாவான ‘லூய் – காய் – நி” என்ற ஒரு திருவிழாவைக் கொண்டாடினர்.
  • 2 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவானது கலாச்சாரத்தின் மூலம் ஒற்றுமை” என்ற கருப்பொருளின் கீழ் தொடங்கப்பட்டது.
  • லூய் – காய் - நி திருவிழா என்பது நாகா சமூகத்தின் மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்