TNPSC Thervupettagam

லூலூ குழும ஒப்பந்தம் – தமிழ்நாடு

April 1 , 2022 844 days 588 0
  • மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக கொள்முதல் செய்யப்படும் வேளாண் பொருட்களைப் பதப்படுத்துவதற்கான உணவுப் பதப்படுத்துதல் மற்றும் தளவாடங்கள் மையங்களை லூலூ குழுமம் நிறுவ உள்ளது.
  • தமிழகத்தில் வணிக வளாகங்கள்,  பல்பொருள் அங்காடிகள் மற்றும் உணவு தளவாடப் பூங்கா ஆகியவற்றை நிறுவுவதற்காக லூலூ குழுமம் தமிழகத்தில்  3,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழான முதலாவது வணிக வளாகமானது சென்னையில் 2024 ஆம் ஆண்டில் நிறுவப்படும்.
  • அதே சமயம் முதல் பல்பொருள் அங்காடியானது கோயம்புத்தூரிலுள்ள லட்சுமி மில்ஸ் வளாகத்தில் நிறுவப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்