TNPSC Thervupettagam

லோக் ஆயுக்தாவின் முதல் தலைவர் - மேகாலயா

November 7 , 2018 2131 days 679 0
  • மேகாலயாவில் முதல் லோக் ஆயுக்தாவின் தலைவராக கௌஹாத்தி உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பிரணாய் குமார் முசரி என்பவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.
  • லோக் ஆயுக்தா என்பது அரசு அதிகாரிகளையும் சேர்த்ததோடு மட்டுமல்லாமல் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்றத்தின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகிய பொது அலுவலர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான வகையில் அதிகாரமளிக்கப்பட்டிருக்கும் அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்