TNPSC Thervupettagam

லோக் மிலினி திட்டம்

May 24 , 2022 790 days 437 0
  • பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் லோக் மிலினி என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • இது பொதுமக்களுடன் தொடர்பு கொள்வதற்கான இது போன்ற முதல்-வகையான திட்டமாகும்.
  • இந்த மக்கள் தொடர்புத் திட்டமானது, அம்மாநில மக்களிடம் உள்ள புகார்களைத் தீர்ப்பதற்கு ஓர் ஒற்றைச் சாளரத் தளத்தை வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்